Tag: srilankanews

மோசடி வழக்கில் வயதான பெண்ணை விசாரித்தமைக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அனுர பதில்

மோசடி வழக்கில் வயதான பெண்ணை விசாரித்தமைக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அனுர பதில்

மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதில் அளித்துள்ளார். காலியில் சமீபத்தில் நடந்த ஒரு ...

கண்டியில் உள்ள 41 பாடசாலைகளுக்கு 04 நாட்கள் விடுமுறை

கண்டியில் உள்ள 41 பாடசாலைகளுக்கு 04 நாட்கள் விடுமுறை

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ள புனித தந்தத்தின் தரிசனத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள பாதுகாப்புப் படையினர் தங்குவதற்கு கண்டியில் உள்ள 41 பாடசாலைகள் ...

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவர் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவர் நியமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவராக இவான் பாபகேர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய ...

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10 விசேட ரயில் சேவைகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10 விசேட ரயில் சேவைகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக மொத்தம் 10 விசேட ரயில்கள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ...

கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்

கனடாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ...

இலங்கை பங்குச் சந்தையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ள ட்ரம்பின் புதிய வரி கொள்கை

இலங்கை பங்குச் சந்தையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ள ட்ரம்பின் புதிய வரி கொள்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் ...

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு ...

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி மீன் மற்றும் முட்டைகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் ...

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை

அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான ...

Page 31 of 794 1 30 31 32 794
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு