தாய்வானில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றம்
தாய்வான் நாட்டில் 5ஆண்டுகளுக்குப்பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மே 2024இல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும். 2020 ஏப்ரல் 1ஆம் ...
தாய்வான் நாட்டில் 5ஆண்டுகளுக்குப்பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மே 2024இல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும். 2020 ஏப்ரல் 1ஆம் ...
தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள ...
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் ...
சிறைச்சாலையிலிருந்தே அறுகம்பேவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை, கேடைமடு வயல் பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17) பொலிசார் முற்றுகையிட்டவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் ...
டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ...
கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ...
மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், குறித்த சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை (17) இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு ...
மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (18) காலை 10.00 மணிக்கு அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் ...