Tag: Srilanka

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல ...

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தலைமுடிகான போலியான கலரிங் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு, நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள் இருந்தால், நுகர்வோர் ...

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் ...

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

அர்ச்சுனா கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றது!

ஒரு நாட்டின் பாராளுமன்றம் என்பது அந்த நாட்டினுடைய மிக உயரிய சபை. அந்த சபைக்கென தனித்துவமான விழுமியங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றது. இதை யாராக இருந்தாலும் மீறுவதோ அல்லது ...

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ...

மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக ...

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பனவு

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை ...

இன்றும் சி.ஐ.டியில் முன்னிலையாகிறார் பிள்ளையான்

இன்றும் சி.ஐ.டியில் முன்னிலையாகிறார் பிள்ளையான்

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் ...

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்?; ஆய்வின் திகிலூட்டும் முடிவு!

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று ...

Page 468 of 772 1 467 468 469 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு