Tag: election

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்; தனக்கு எதுவுமில்லை என நெதன்யாகு காணொளி

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்; தனக்கு எதுவுமில்லை என நெதன்யாகு காணொளி

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் ...

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் தீ வைத்துக் கொளுத்துவோம்; ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எவராவது நுழைய முயன்றால் அவர்கள் மீது "தீவைக்கப்படும்" என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ...

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்பில் ரஷ்யாவின் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்பில் ரஷ்யாவின் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் ...

கீழ் தரப்பட்டுள்ள அரச சேவைகளை பெற்றுக்கொள்ள இனி டின் இலக்கம் கட்டாயம்

கீழ் தரப்பட்டுள்ள அரச சேவைகளை பெற்றுக்கொள்ள இனி டின் இலக்கம் கட்டாயம்

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) ...

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரினார் என்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் ...

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ...

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ...

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் ...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

புதிய இணைப்பு இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ...

Page 308 of 741 1 307 308 309 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு