Tag: BatticaloaNews

40% சம்பள உயர்வு கோரிக்கை – மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்; NTNSP தலைவர் எச்சரிக்கை

40% சம்பள உயர்வு கோரிக்கை – மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்; NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ...

பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் நேற்று ...

ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான ...

பேராதனை பல்கலை மாணவர்கள் கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்த போராட்டம்!

பேராதனை பல்கலை மாணவர்கள் கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்த போராட்டம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று நேற்று (10) கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ...

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல ...

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானிய 16 ஏவுகணைப் படகுகள் அழிப்பு; அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானிய 16 ஏவுகணைப் படகுகள் அழிப்பு; அமெரிக்கா அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான ...

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் "எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக" (In Memory Of Epstein ...

இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஆணைக்குழு விசாரணை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் ...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு!

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு!

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காகத் தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ...

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை ...

Page 304 of 1215 1 303 304 305 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு