உடப்பு செல்வபுரத்தில் கரைவலை தொழில் முடக்கம் ; தொழிலாளர்கள் கடும் பாதிப்பு
புத்தளம் உடப்பு செல்வபுரம் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைவலையை வலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி கரைவலை தொழிலாளர்கள் ...










