Tag: Srilanka

சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ள பூங்காவின் இயக்குநர்

சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ள பூங்காவின் இயக்குநர்

அம்பாந்தோட்டை - ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பூங்காவின் இயக்குநர் பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதன்படி, இப்பூங்காவில் வளரும் ஐந்து ...

பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; முறையாகச் செயற்படாத பொலிஸார்

பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; முறையாகச் செயற்படாத பொலிஸார்

கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ...

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் ...

ஆட்டோ சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை; பொலிஸார் மீது முறைப்பாடு

ஆட்டோ சாரதியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை; பொலிஸார் மீது முறைப்பாடு

தெமட்டகொட பொலிஸார் முச்சக்கர வண்டிசாரதி ஒருவரை தடுத்துவைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சட்ட அறிவிப்பை விடுத்துள்ளது. ...

முச்சக்கரவண்டி விபத்து; குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

முச்சக்கரவண்டி விபத்து; குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

மொனராகலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதோடு அந்தக் குழந்தையின் தந்தையும், தாயும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று முன் ...

மஸ்கெலிய பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

மஸ்கெலிய பகுதியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா- பிரவுன்ஸ்வீக் ...

மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழப்பு

மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழப்பு

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம்(21) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ...

யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ். ...

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலையில் மீண்டும் நெல் ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச ...

Page 306 of 773 1 305 306 307 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு