Tag: Srilanka

அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

நீதிமன்றில் சரியான சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை ஒத்திவைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. ...

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் ...

சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ...

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியனாக அதிகரிப்பு

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியனாக அதிகரிப்பு

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ...

வாகன உரிமையை மாற்றும் நடைமுறையில் மாற்றம்

வாகன உரிமையை மாற்றும் நடைமுறையில் மாற்றம்

வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், ...

பொலிஸ் காவலிலிருந்த பெண் தற்கொலை

பொலிஸ் காவலிலிருந்த பெண் தற்கொலை

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் ...

யாழ் பொலிஸாரால் இரண்டு யுவதிகள் கைது

யாழ் பொலிஸாரால் இரண்டு யுவதிகள் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் நிறுவனமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒரு தொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

நாட்டில் இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உருளைக்கிழங்கு, காய்ந்த ...

அரசு வெளியேற்றினாலும் மஹிந்தவிற்கு மக்கள் 10 வீடுகள் வாங்கிக் கொடுப்பார்கள்; சாமர சம்பத் தஸநாயக்க

அரசு வெளியேற்றினாலும் மஹிந்தவிற்கு மக்கள் 10 வீடுகள் வாங்கிக் கொடுப்பார்கள்; சாமர சம்பத் தஸநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர ...

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அனுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் ...

Page 308 of 774 1 307 308 309 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு