அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு
அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது ...
அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது ...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ...
ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் வைத்தியசாலை அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவர் சுவாச நோய் தொடர்பான விசேட ...
யாழ் - ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை ...
ஈராக்கில் சிறுவர் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி இனி 9 வயது சிறுவர்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும். ஈரக்கில், கடந்த 1959ஆம் ஆண்டு ...
கிளிநொச்சி நகரத்தில் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீதியோரத்தில் மேற்கொள்ளப்படும் நடைபாதை ...
நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் ...
தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என ...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது. இது தொடர்பில் நேற்று (22) முன்தினம் மாலை, தாருஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, இராஜதந்திரி ஒருவர் நடமாடும் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிகாரிக்கு எலும்பு ...