Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் குறித்து பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

2 years ago
in செய்திகள்

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் வைத்தியசாலை அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நோய்களில் இருந்து விடுபட மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் இன்ஹேலர்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

சுவாச நோய்கள் தொடர்பான சர்வதேச மாநாடு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (22) அவர் இதனைக் கூறினார்.

இலங்கை நுரையீரல் சம்மேளனத்தினால் 15வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சுவாச நோய்கள் தொடர்பான சர்வதேச கல்வி மாநாட்டான 2025 மாநாடு பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஒரு வெளித்தோற்றாத நோய் எனவும் தெரிவித்துள்ளார்.

மரபணு தாக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மூன்றில் ஒருவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால்தான் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் மேலும், வீட்டில் ஒருவர் தடிமனால் பாதிக்கப்பட்டால், வீட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய், குழந்தை அல்லது வயதானவர்களை அது தொற்றக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தடிமனால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

இடமாற்றங்கள் மேற்கொள்ள தயக்கம் காட்டும் பொலிஸ் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.