Tag: Battinaathamnews

நாடுகளை சீர்க்குலைக்க USAID நிறுவனத்திலிருந்து $260,000,000.00 டொலர் நிதி

நாடுகளை சீர்க்குலைக்க USAID நிறுவனத்திலிருந்து $260,000,000.00 டொலர் நிதி

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும், அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் USAID 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம்; வெளியான தகவல்

மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம்; வெளியான தகவல்

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ...

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியில், வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டு மூன்றாம் தரப்பிலிருந்து வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய வங்கி, மூன்றாம் தரப்பு ...

கொக்கட்டிச்சோலை பகுதிக்குள் நுழைய முற்பட்ட யானைகள் விரட்டியடிப்பு

கொக்கட்டிச்சோலை பகுதிக்குள் நுழைய முற்பட்ட யானைகள் விரட்டியடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பகுதிக்கு நேற்று (09)மாலை வந்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களினால் விரடப்பட்டன. மண்முனை தென் ...

இரு தினங்களுக்கு மின்வெட்டு; ஒருநாளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

இரு தினங்களுக்கு மின்வெட்டு; ஒருநாளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை இரண்டு நாள் மின்வெட்டுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தாலும், ...

சிகிரியாவிற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

சிகிரியாவிற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

இவ் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் Booking.com வலைத்தளத்தில் சிகிரியா முன்னிலை வகிக்கின்றது. தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை முன்பதிவு செய்ய 360 மில்லியனுக்கும் ...

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை- நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த ...

போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இதற்கிடையில், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் ...

3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு

3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு

மின்சாரத் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிர்வகிக்க, இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய நாட்களில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை ...

உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ...

Page 313 of 941 1 312 313 314 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு