Tag: Srilanka

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர், சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது இன்று புதன் (22) சாதூலிய ...

70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

கொழும்பு – கோட்டை க்ரிஷ் டிரான்ஸ்வார்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ...

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய புதிய போக்குவரத்து விதிமீறல் முகாமைத்துவ மென்பொருள் ஒன்று பொலிஸ் சிசிடீவி பிரிவில், நேற்று (20) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ...

மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைத்து, செறிவூட்டப்பட்ட பொருளாதாரத்தை பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

இணங்காவிடில் இராணுவத்தினர் கையகப்படுத்துவார்கள்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

இணங்காவிடில் இராணுவத்தினர் கையகப்படுத்துவார்கள்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு (21) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ...

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: இராணுவ மேஜர் உட்பட்ட அதிகாரிகள் கைது

இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: இராணுவ மேஜர் உட்பட்ட அதிகாரிகள் கைது

இலங்கையில் அண்மையில் பதிவான குற்றங்கள் தொடர்பாக ஒரு இராணுவ மேஜர், ஆறு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 பேர் ...

வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் ...

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம்

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம்

நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது; அரச தரப்பு

மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது; அரச தரப்பு

வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ...

Page 309 of 774 1 308 309 310 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு