Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு

2 years ago
in செய்திகள்

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைத்து, செறிவூட்டப்பட்ட பொருளாதாரத்தை பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று(21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதார அமைப்பை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்க தலையீடு மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் அரிசி இருப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நெல் கொள்வனவுக்காக அரிசி ஆலைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் நன்மைகளை அடிமட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாகாணங்களிலும் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் பொருளாதாரத் திட்டத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்த ஜனாதிபதி, தற்போதுள்ள நலன்புரி விநியோக வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைகளை கொண்ட சமூகங்களை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில், அந்த சமூகங்களுக்கான ஆதரவை உறுதி செய்வதற்காக விநியோக செயன்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.