முதலை மண்டையுடன் டில்லி விமான நிலையத்துக்கு சென்ற பயணி கைது
இந்தியாவில் முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய்லாந்தில் இருந்து ...
இந்தியாவில் முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தாய்லாந்தில் இருந்து ...
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ...
மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவைசெய்யவே நான் என்றும் விரும்புகின்றேன், என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ...
சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கில் ஆளுமை செலுத்தக் கூடியன நிலைமை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள் அனைத்தும் ...
மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்மைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக, மாகாண ...
மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் (09) நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் என ...
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் ...
உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் ...
கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 140 வாகனங்கள் அமைச்சகத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதை தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சகம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்கள் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. 1962 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்த பதிலும் இல்லை என்றும் இலங்கை ...