Tag: Battinaathamnews

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

2025 இல் வரி செலுத்துவோருக்கு அடிப்படை நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயங்களை இன்றைய வரவுசெலவு திட்ட முன்மொழிவு வாசிப்பின் போது ஜனாதிபதி அநுர குமார ...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (19) முதல் மார்ச் ...

உர மானியத்திற்க்காக 35,000 மில்லியன் ஒதுக்கீடு

உர மானியத்திற்க்காக 35,000 மில்லியன் ஒதுக்கீடு

நெல் விவசாயிகளுக்கு உர மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ...

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ...

மெட்ரோ பேருந்து நிறுவனத்தின் கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ஜனாதிபதி

மெட்ரோ பேருந்து நிறுவனத்தின் கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ஜனாதிபதி

இலங்கையில் ஒரு புதிய கூட்டுத்தாபனமாக நிறுவப்படும் 'மெட்ரோ பேருந்து நிறுவனத்தின்' கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது ...

அனுர அரசாங்கம் ஒரு “L” போர்ட் அரசாங்கம்; தமிழர்களுக்கு சாதகமான பதில் இல்லையென்றால் மீண்டும் போராட்டம்; சாணக்கியன்

அனுர அரசாங்கம் ஒரு “L” போர்ட் அரசாங்கம்; தமிழர்களுக்கு சாதகமான பதில் இல்லையென்றால் மீண்டும் போராட்டம்; சாணக்கியன்

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும், அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் ...

மட்டு பாலமீன்மடு கடற்கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

மட்டு பாலமீன்மடு கடற்கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் ...

பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம்" எனும் தொணிப் பொருளில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம்; இரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர்

மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம்; இரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா பகுதியில் உள்ள தியான மையத்திற்கு பிரதி அமைச்சர் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

கிளீன் சிறிலங்கா எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் ...

Page 324 of 971 1 323 324 325 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு