Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் கடைகள் சுற்றிவளைப்பு; 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

மட்டக்களப்பில் கடைகள் சுற்றிவளைப்பு; 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

மட்டக்களப்பு வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் இரு தினங்கள் முற்றுகையிட்டு சோதனை ...

சட்டவிரோத வாகன இறக்குமதி; இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோத வாகன இறக்குமதி; இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று(5) இலஞ்ச ஊழல் ...

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்; ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும்- முஸ்லிம் தீவிரவாதிகளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?; பிள்ளையான்

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்; ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும்- முஸ்லிம் தீவிரவாதிகளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?; பிள்ளையான்

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள், அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும், முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ...

மின்சார கம்பிகளை வெட்டி திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்; மட்டக்களப்பில் சம்பவம்

மின்சார கம்பிகளை வெட்டி திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதி உயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கட்டிடப்பகுதியில் உள்நுளைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன், மின்சாரம் ...

அரகலயவின் போது ஏற்பட்ட சேதம்; 122.41 கோடி ரூபாய்களை இழப்பீடாக பெற்றுள்ள 43 எம்பிக்கள்

அரகலயவின் போது ஏற்பட்ட சேதம்; 122.41 கோடி ரூபாய்களை இழப்பீடாக பெற்றுள்ள 43 எம்பிக்கள்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று ...

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க சலுகைகள் கோரும் அரச மருத்துவர்கள்

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க சலுகைகள் கோரும் அரச மருத்துவர்கள்

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அரசாங்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் போராட்டம்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் போராட்டம்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். குறித்த ...

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. ...

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் ...

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு மாசி மாதம் 04 ம் திகதி சுதந்திரம் இலங்கைக்கு கிடைத்தது என்று சிலர் கொண்டாடினாலும், இதற்கு தான் சுதந்திரம் பெற்று கொண்டது போல், 6 ...

Page 309 of 926 1 308 309 310 926
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு