Tag: Battinaathamnews

கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

கர்ப்பிணிகள்- மகளிர் பாதுகாப்பு – சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளமும் 15,750 ரூபாயால் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில், அரச ...

இந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எச்சரிக்கை; இலங்கை பொலிஸார் விசாரணை

இந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எச்சரிக்கை; இலங்கை பொலிஸார் விசாரணை

துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ...

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியோர் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு

முதியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை ரூ.3,000லிருந்து - ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடையாது; அரச நிலங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்மானம்

இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் ...

மாணவர்கள்-ஆசிரியர்கள்- புலமைப்பரிசில் கொடுப்பனவு ஆகியன அதிகரிப்பு

மாணவர்கள்-ஆசிரியர்கள்- புலமைப்பரிசில் கொடுப்பனவு ஆகியன அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டு, இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார ...

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் நூலகத்திற்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது

யாழ் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான ...

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

ஏலத்திற்கு வந்த ஜனாதிபதி செயலக சொகுசு வாகனங்கள்

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும், நிதிப் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் துணிச்சலான நடவடிக்கையாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். ...

NPP அரசாங்கத்தின் இன்றைய முதல் பட்ஜெட்டின் மீது அனைவரின் பார்வையும்

NPP அரசாங்கத்தின் இன்றைய முதல் பட்ஜெட்டின் மீது அனைவரின் பார்வையும்

பொது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை 2025 ஆம் ஆண்டில் அதன் பட்ஜெட் பற்றாக்குறையை 5.2% ஆகக் குறைக்க வேண்டும், பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் ...

பதுளை நோக்கிச் சென்ற பேருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விபத்து

பதுளை நோக்கிச் சென்ற பேருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விபத்து

கந்தகெட்டிய, போபிட்டியவில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 10 பெண்கள் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். கந்தகெட்டிய-பதுளை பிரதான சாலையில் இன்று(17) காலை இந்த ...

Page 335 of 981 1 334 335 336 981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு