Tag: Battinaathamnews

சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகள்; அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் நலிந்த ஜயதிஸ்ஸ

சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகள்; அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது என்கிறார் நலிந்த ஜயதிஸ்ஸ

பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனினும் அவை அனைத்தையும் நாடாளுமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் ...

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து, கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும். ஆகவே, அனைத்து ...

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் அடையாளம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் அடையாளம்

பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்கு காரணமான கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் இணையத்தில்; அமெரிக்க அரச நிறுவனம் முறைப்பாடு

இலங்கை சிறுவர்களின் தகாத வீடியோக்கள் இணையத்தில்; அமெரிக்க அரச நிறுவனம் முறைப்பாடு

இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரச நிறுவனம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளது. பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் தாக்கல் ...

இந்த ஆண்டு இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ...

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்வது கட்டாயம்; புகார் செய்ய தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்வது கட்டாயம்; புகார் செய்ய தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) கொள்வனவு செய்யப்பட்ட பருவ சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியோர்களை ஏற்றிச் செல்வது ...

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை ஏற்றுமதி ...

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ...

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு(18) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ...

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (19) முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அதன்படி, ...

Page 337 of 991 1 336 337 338 991
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு