Tag: election

மருத்துவ கட்டுரைக்கான தேசிய சிறந்த பத்திரிகையாளர் விருதை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்த துஷாரா

மருத்துவ கட்டுரைக்கான தேசிய சிறந்த பத்திரிகையாளர் விருதை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்த துஷாரா

இலங்கை பத்திரிகை நிறுவனம் மற்றும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் இணைந்து வருடாந்தம் வழங்கும் 26ஆவது தேசிய ரீதியிலான சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் ...

வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை!

வடகிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி ...

சித்தர்களின் வேள்வி நிகழ்வில் ஊடகவியலாளருக்கு சிறப்பு பாராட்டு!

சித்தர்களின் வேள்வி நிகழ்வில் ஊடகவியலாளருக்கு சிறப்பு பாராட்டு!

சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்திற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

B1/B2 விசாவில் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டாம்; இலங்கையர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

B1/B2 விசாவில் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டாம்; இலங்கையர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

காரைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

காரைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலுள்ள சுவாமி அறையில் நேற்று (21) தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக ...

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த வாகனம்

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த வாகனம்

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து ...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும், ...

யாழ் ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு; புலனாய்வு துறை விசாரணை

யாழ் ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு; புலனாய்வு துறை விசாரணை

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று (21) பிற்பகல் மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் ...

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்றைய தினம் (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் ...

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், ...

Page 411 of 750 1 410 411 412 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு