Tag: srilankanews

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த 10 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் ...

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா ஆகியன இணைந்துள்ளதுடன், மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, ...

ஐஸ் போதைக்கு அடிமை; தாயை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் 17 வயது மகன்

ஐஸ் போதைக்கு அடிமை; தாயை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் 17 வயது மகன்

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு ...

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்துத் தீர்க்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ...

கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறிய கிராம சேவகர் இடைநிறுத்தம்

கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறிய கிராம சேவகர் இடைநிறுத்தம்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த 2018 ...

இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியுள்ள செயலி

இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியுள்ள செயலி

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு ...

ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் ...

மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் ...

சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம்; பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம்; பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ...

548 விமானங்கள் தாமதம்;வெளியான தகவல்

548 விமானங்கள் தாமதம்;வெளியான தகவல்

கடந்த 17 மாதங்களில் 548 சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் 3 முதல் 59 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, தேசிய கணக்காய்வு அலுவலகம் ...

Page 311 of 805 1 310 311 312 805
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு