அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மின்வெட்டு
இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் இன்றைய தினம் ...
இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் இன்றைய தினம் ...
அம்பாரை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு நேற்று முன்தினம் (08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில், கிழக்கு ...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ ...
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, வளம்புரத்தில் நீண்ட காலமாக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் 20 போதை மாத்திரைகளுடன் நேற்றையதினம் (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
யாழ்.பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் பின்னர், ...
எதிர்பாராத ஒரு குற்றவாளி - ஒரு குரங்கு - நாடு தழுவிய மின்வெட்டை ஏற்படுத்தி, முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, நேற்றையதினம் சர்வதேச ...
நாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல ...
பெப்ரவரி 17 ஆம் திகதி தொடங்கும் ஒரு மாத கால பட்ஜெட் விவாத காலத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள ...
குருணாகலில் இன்று (10) அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக ...
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி, குருக்கள் மடம் பகுதியில் இன்று (09) நண்பகல் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது. இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு பக்கமிருந்து, ...