Tag: election

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு ...

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் ...

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் ...

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சதீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் ...

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் மனஅழுத்தமாக ...

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக ...

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

ஈரான் மீதான இஸ்ரே - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் ...

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹம்பாந்தோட்டை, லுணும்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Page 313 of 741 1 312 313 314 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு