100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம்
எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் ...