Tag: Srilanka

யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ...

அம்பாறை மாவட்ட பகுதி கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

அம்பாறை மாவட்ட பகுதி கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

அம்பாறை மாவட்டம் மருதமுனை –பாண்டிருப்பு பகுதிகளில் நேற்று (20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் ஆமைகள் ...

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் ...

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி இரண்டரை இலட்சம் ரூபாவிற்கு பொருட்கள் வாங்கியவர் கைது

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி இரண்டரை இலட்சம் ரூபாவிற்கு பொருட்கள் வாங்கியவர் கைது

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் ...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை ...

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் பிரஜை ஊசி மலையிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் பிரஜை ஊசி மலையிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து நேற்று (20) காலை 6: 45 மணி ...

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை ...

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கு பிணை

சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். வழக்கொன்றின் ...

திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து

திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து

பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் கடுகதி தொடருந்தின் இயந்திரம் இன்று மாலை (20) எந்தேரமுல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ...

Page 322 of 782 1 321 322 323 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு