ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு
ஈரானியக் கப்பலான IRIS Bushehr இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையவும், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடவும் அனுமதித்ததோடு, அதன் 208 மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி ...










