வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்பிய நபர் கைது
வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதன் மூலம் பல பெண்களை துன்புறுத்திய குற்றசாட்டில் 49 வயது நபர் ஒருவர் ...
வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதன் மூலம் பல பெண்களை துன்புறுத்திய குற்றசாட்டில் 49 வயது நபர் ஒருவர் ...
முன்வைக்கப்ட்ட வரவு செலவுத்திட்ட விடயங்கள் பாராட்டத்தக்கது.ஆனாலும் அநுரவின் பட்ஜெட்டில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா எம்.பி கவலை தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்விலே ...
மனைவி மீது தாக்குதல் நடாத்திய கணவனாண மருமகனை கேட்ட மாமனார் மீது மருமகன் தாக்கியதில் மாமனார் பலி மருமகன் கைது மனைவி மீது கணவனான மருமகன் தாக்குதல் ...
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியின் ...
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் பொயிலைக்குள் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற 27 ...
தற்போதைய வறண்ட காலநிலையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வானிலை காரணமாக ...
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார். எனினும் ஜனாதிபதி அநுரகுமார ...
அனைத்து சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (18) நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க ...
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், சிவில் ...