Tag: srilankanews

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு ...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், ...

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல ...

பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிக்க தடை

பேருந்து நடத்துநர் மிதிபலகையில் பயணிக்க தடை

பேருந்து பயணத்தின் போது நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹபுகொட ...

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ...

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

சில ஊடகங்கள் நாடு தூய்மையடைவதனை விரும்பவில்லை என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில அலைவரிசைகளின் பெயர் ...

பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது., கட்சிக்கு ...

அம்பாந்தோட்டையில் சிவப்பு அரிசிக்கு வரிசையில் நின்ற மக்கள்

அம்பாந்தோட்டையில் சிவப்பு அரிசிக்கு வரிசையில் நின்ற மக்கள்

அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் ...

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Page 320 of 804 1 319 320 321 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு