Tag: srilankanews

16 மாதங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை கைது

16 மாதங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கடவுச்சீட்டில் சிங்களப் பெயரினைக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த அமெரிக்கப் பிரஜை ...

2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

2024ல் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல், ...

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய ...

நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரை துறந்து விடுவேன்; கதறும் யாழ் நபர்

நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரை துறந்து விடுவேன்; கதறும் யாழ் நபர்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய ...

திருகோணமலையில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது

திருகோணமலையில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது

திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (06) காலை ...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி விமர்சனம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி விமர்சனம்

இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையை மக்கள் போராட்ட முன்னணி விமர்சித்துள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்திற்கு மக்கள் ...

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள தீர்மானம்

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள தீர்மானம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால், அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் மாத்திரமே முச்சக்கர வண்டிகளில் மாற்றங்கள் மற்றும் அலங்காரங்கள் அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு ...

காணாமல் போன 16 வயது பாடசாலை மாணவி; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போன 16 வயது பாடசாலை மாணவி; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

காணாமல் போயுள்ள 16 வயது பாடசாலை மாணவியொருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று ...

வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்; நகர அபிவிருத்தி அமைச்சு

வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்; நகர அபிவிருத்தி அமைச்சு

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் ...

வெற்றிகரமாக இயங்கிவரும் இ-போக்குவரத்து சேவை

வெற்றிகரமாக இயங்கிவரும் இ-போக்குவரத்து சேவை

போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கையாள்வதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-போக்குவரத்து சேவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு ...

Page 320 of 802 1 319 320 321 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு