அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு
அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் ...
அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் ...
மலேசியாவின் பேராக் மாகாணத்தில் ஈப்போ நகரை சேர்ந்த சுலைமான் என்ற 28 வயதுடைய ஒருவர் நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ...
அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்று (29) அனுராதபுரத்தில் வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ...
2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ...
அமெரிக்க - வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) உலங்கு வானூர்தி மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. கடந்த (24) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டு, ஐந்து ...
மாவை சேனாதிராஜாவின் மரணம்இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் அதற்க்கு பின்னணியில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களும், இடம்பெற்ற விவாதங்களும் ...
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதுக்கு எதிராக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக ...
யாழ்ப்பாணம் -நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் ...