Tag: Batticaloa

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி ; 30க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைவு

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி ; 30க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைவு

அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த பேரணி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பிற்பகல் 2 ...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மூதூர் வீரருக்கு வெண்கலப் பதக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மூதூர் வீரருக்கு வெண்கலப் பதக்கம்

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த R.M.நிப்ராஸ், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் தெற்காசிய சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளார். அவர் ...

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை; சந்தேகநபரைக் கைது செய்ய உதவிகோரும் பொலிஸார்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச ...

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் வேன் மீதும் யாழில் உழவு இயந்திரம் மீதும் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல் பொலிஸார் துரத்திய வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலியந்தலை – மொரட்டுவ வழியாகச் சென்ற வேன், பொலிஸ் ...

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!

தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மதுபோதையில் கடமையிலிருந்த யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

மதுபோதையில் கடமையிலிருந்த யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில், ...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான்; தீர்மானம் நிறைவேற்றிய ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான்; தீர்மானம் நிறைவேற்றிய ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை ஆதரிப்பதாகவும் ( அதாவது தமிழர்கள் விரும்பினால் ஐ.நா வாக்கெடுப்பின் ஊடாக தமிழீழத்தை உருவாக்க ...

காத்தான்குடியில் காணாமல் போன நபரின் தலைப்பாகம் வாவியில் இருந்து மீட்பு

காத்தான்குடியில் காணாமல் போன நபரின் தலைப்பாகம் வாவியில் இருந்து மீட்பு

காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக முதலை தாக்குதல் எனும் சந்தேகமும் ...

சாணக்கியனுக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை பலப்படுத்தியது அரசு

சாணக்கியனுக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பை பலப்படுத்தியது அரசு

இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில ...

ஆசிய பசிபிக் PRO/AM போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த சேகரன் சிவா சாதனை

ஆசிய பசிபிக் PRO/AM போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த சேகரன் சிவா சாதனை

இந்தோனேசியாவின் பாலி நகரில் அக்டோபர் 25, 2025 அன்று நடைபெற்ற Asia Pacific PRO/AM இயற்கை உடற்பயிற்சி போட்டியில், இலங்கை வீரர் சேகரன் சிவா சிறப்பான சாதனையைப் ...

Page 617 of 1158 1 616 617 618 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு