குவைத் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது தாம் ...
தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மீது தாம் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய ...
ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ...
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து வீதி ஒழுங்கினை மீறிய குற்றச்சாட்டில் 40 அதிகமான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு ...
உலக வெப்பமயமாதல் தீவிரமடைந்து வரும் நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் புதிய சாதனை வெப்ப ஆண்டு உருவாகும் அபாயம் அதிகம் என ஐ.நா. உலக வானிலை அமைப்பு (WMO) ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஈரான் உடனான பதற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஓமானுக்கு எதிராக சாத்தியமான ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (28) ...
இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது வாழ்வாதார மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ...
