இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அர்ச்சுனா முறைப்பாடு
https://youtu.be/DHPoZZ8ptAs?si=vx1hTWkYZJc2Nkgm
https://youtu.be/DHPoZZ8ptAs?si=vx1hTWkYZJc2Nkgm
தாய்க் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சி, விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் ...
ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி மற்றும் செலவுகள் தொடர்பான மசோதா அருவருப்பானது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவில் பெரிய வரி குறைப்புக்கள், ...
வடக்குக்கான ஜனாதிபதி நிதிய சேவையை அனைத்து மக்களுக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவால் ஊடகங்களுக்கு இன்று (4) அனுப்பிவைக்கப்பட்ட ...
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், நடைமுறை ஆங்கில கற்பித்தல் அணுகுமுறைகளை செயல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிப்பது, ...
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள சீனாவைச் சேர்ந்த யுன்கிங் என்பவர் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு ...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மன்னிப்பை கோரியுள்ளார். வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாகளுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை ...
2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை ...
கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். ...