தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் தற்கொலை
கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையில் ...
கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையில் ...
தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று ...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான கைதிகள் அரசியல் மயப்படுத்தப்பட்டவை என்பதனை ருஷ்டியின் கைதும், அநுர குமார திஸாநாயக்கவின் 90-நாள் தடுப்புக்காவல் உத்தரவும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் ...
இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை ...
சொத்து கொள்வனவொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் சி.ஐ.டி யினர் விசாரணைகளை நடத்தினர். நேற்று ...
நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நாகசாகி ...
கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ...
அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ...
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன ...
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி ...