Tag: srilankanews

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே காரணம்; சம்பிக்க ரணவக்க

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே காரணம்; சம்பிக்க ரணவக்க

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக118 ரூபாவுக்கு கொண்டுவரப்படும் பெற்றோலுக்கு 109 ...

ஓயாமடுவையில் 150 யானைகள் சிக்கி பட்டினி; கால்நடை மருத்துவ சங்கம்

ஓயாமடுவையில் 150 யானைகள் சிக்கி பட்டினி; கால்நடை மருத்துவ சங்கம்

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரவஸ்திபுர, தம்புத்தேகம, விளாச்சிய, மொரகொட, தந்திரிமலை போன்ற பிரதேசங்களில் இருந்து வில்பத்து தேசியப் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, யானைகள் மற்றும் ...

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலையொன்றில் நுழைந்த மர்ம கும்பல்

யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான சாலையொன்றில் நுழைந்து வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடாத்திய அதிர்ச்சி சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது கடந்த மாதம் 31 ஆம் திகதி ...

மீண்டும் அரசியல் சூனிய வேட்டைக்கு நான் பலியாகியுள்ளேன்; யோஷித

மீண்டும் அரசியல் சூனிய வேட்டைக்கு நான் பலியாகியுள்ளேன்; யோஷித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, தான் பாடசாலை மாணவனாக இருந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கு தொடர்பில் தற்போதைய தேசிய பொதுஜன ...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்; நலிந்த ஜயதிஸ்ஸ

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்; நலிந்த ஜயதிஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த ...

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேசத்தில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப ...

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

பலன் தரும் மரங்ளை வேரோடு பிடுங்கி எரிந்ததால் மக்கள் விமர்சனம் மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் ...

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ...

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் ...

Page 320 of 794 1 319 320 321 794
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு