Tag: srilankapolice

பரீட்சைக்கு முன் மாணவி தாயான சம்பவம்; காதலன் குறித்து பொலிஸார் விசாரணை

பரீட்சைக்கு முன் மாணவி தாயான சம்பவம்; காதலன் குறித்து பொலிஸார் விசாரணை

கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே ...

இன்று மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

இன்று மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் ...

மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி ...

மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

யுத்த களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு ...

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம்; அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம்; அரச தரப்பின் அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் (Tilvin Silva) இந்திய விஜயம் கட்சி சார்ந்ததாகும் எனவும் அது குறித்து அரசாங்கத்தால் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படமாட்டாது ...

அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது

அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது

அமெரிக்காவின், வொஷிங்டனில் உள்ள பராளுமன்றத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் துப்பாக்கியுடன் ...

பேருந்து ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பேருந்து ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்திய சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...

ஜப்பான் வேலைவாய்ப்பு பெயரில் கோடிகணக்கில் மோசடி; சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜப்பான் வேலைவாய்ப்பு பெயரில் கோடிகணக்கில் மோசடி; சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் குழு, ஜப்பானில் வேலை வழங்குவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்ற ...

ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் ரூ.500 இலஞ்சம் கேட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனையில் வசிக்கும் தொழிலதிபர் ...

கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கும், இந்தத் துறையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்குவதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் ...

Page 371 of 797 1 370 371 372 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு