Tag: Battinaathamnews

இலங்கையில் பதியப்படாத தொலைபேசிகளை கண்டறிய புதிய மென்பொருள்

இலங்கையில் பதியப்படாத தொலைபேசிகளை கண்டறிய புதிய மென்பொருள்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), TRC ஒப்புதல் பெறாத கையடக்க தொலைபேசியின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ...

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை விலை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை விலை

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச விலை வெள்ளை முட்டை ஒன்றுக்கு ரூ. 28-35 க்கு ...

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை நாம் தொடர்பு ...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் ...

வீட்டில் நடந்த வன்முறை ஒருவர் உயிரிழப்பு

வீட்டில் நடந்த வன்முறை ஒருவர் உயிரிழப்பு

புத்தளம், மாதம்பே பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மாதம்பே பழைய நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் ...

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

காரைக்கால் மீனவர்கள் இருவர்மீது இலங்கை கடற்படை நேற்று முன்தினம் (27) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் காரைக்கால் மீனவர்கள் ...

உத்தரவாத விலை சாதகமாக இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்போம்; அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

உத்தரவாத விலை சாதகமாக இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்போம்; அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் ...

வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக ...

Page 322 of 913 1 321 322 323 913
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு