Tag: Battinaathamnews

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம்; வலுக்கும் கண்டனங்களுக்கு மத்தியில் இலங்கை அரசு விளக்கம்

காரைக்கால் மீனவர்கள் இருவர்மீது இலங்கை கடற்படை நேற்று முன்தினம் (27) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் காரைக்கால் மீனவர்கள் ...

உத்தரவாத விலை சாதகமாக இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்போம்; அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

உத்தரவாத விலை சாதகமாக இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்போம்; அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் ...

வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைக்கும் கிரான் மக்கள்; நிரந்தரமான பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை

கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக ...

300 ரூபா வரை உயருமென்று எதிர்வு கூற முடியாது ;அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

300 ரூபா வரை உயருமென்று எதிர்வு கூற முடியாது ;அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை ...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்தது மட்டக்களப்பு எம்.பி வெளியிட்ட தகவல்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்தது மட்டக்களப்பு எம்.பி வெளியிட்ட தகவல்

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கான சேவைகளை உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாத ஆரம்பம் முதல், பிறந்து 15 வாரங்கள் ...

கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

நாட்டின் தென் அரைப் பிராந்தியத்தில் வானம் முகில் நிறைந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ...

ரணில் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பம்

ரணில் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரணில் ...

பரந்தன் பகுதியில் சட்டவிரோத மாட்டு இறைச்சிகள் அழிப்பு

பரந்தன் பகுதியில் சட்டவிரோத மாட்டு இறைச்சிகள் அழிப்பு

கிளிநொச்சி, பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டு இறைச்சி நேற்றைய தினம் (28) அப் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் ...

Page 322 of 912 1 321 322 323 912
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு