Tag: srilankanews

அரச உத்தியோகத்தவர்களின் எண்ணிக்கை 36 வீததால் குறைக்கப்படப்போகிறதா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரச உத்தியோகத்தவர்களின் எண்ணிக்கை 36 வீததால் குறைக்கப்படப்போகிறதா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; வெளியானது இறுதி தீர்ப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; வெளியானது இறுதி தீர்ப்பு

அண்மையில் முடிவடைந்த 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

காலிமுகத்திடலுக்கு இன்று வாகனங்களில் செல்வோருக்கான அறிவித்தல்

காலிமுகத்திடலுக்கு இன்று வாகனங்களில் செல்வோருக்கான அறிவித்தல்

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் (31) காலிமுகத்திடல் பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர். 2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று ...

பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு அல்லது வேறும் விசேட தினங்கள் மற்றும் பண்டிகைகளின் போது கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனுஷ ...

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைப்பு; முன்னாள் கடற்படை சிப்பாய் தெரிவிப்பு

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட படுகொலை செய்யப்பட்டு, மட்டக்களப்பு எருமை தீவில் புதைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியான முன்னாள் கடற்படை வீரர் பரபரப்புத் தகவல்களை ...

புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு அரிசி தட்டுப்பாடு

புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு அரிசி தட்டுப்பாடு

சந்தையில் நாட்டு அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பது இலங்கையர்களுக்கு கடினமாக இருக்கும் என்று மரதகஹமுல ...

நாடு முழுவதும் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் ஐயாயிரத்து நூறு ...

முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு மையமாக பிரகடனம்; வர்த்தமானி அறிவிப்பு

முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு மையமாக பிரகடனம்; வர்த்தமானி அறிவிப்பு

முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு மையமாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அனுமதியுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் ...

அரச வாத்தமானி வெளிவரும் இணையத்தளம் ஹேக்

அரச வாத்தமானி வெளிவரும் இணையத்தளம் ஹேக்

அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (CERT) தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ...

Page 328 of 788 1 327 328 329 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு