Tag: mattakkalappuseythikal

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் ...

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக (East ...

இலங்கையில் புகையிலை பாவனையால் ஆண்டுதோறும் 22,000 மரணங்கள் பதிவு

இலங்கையில் புகையிலை பாவனையால் ஆண்டுதோறும் 22,000 மரணங்கள் பதிவு

இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் ...

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, ...

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை ...

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), இன்று தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. (07.01.2025-11.30am). இது தற்போது ...

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் ...

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழக்கவில்லை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ...

Page 553 of 1293 1 552 553 554 1,293
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு