Tag: Srilanka

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் இருவரும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை என ...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20) காலையில் இடம்பெற்றது. இன்று உயிர்த ஞாயிறு தினத்தையிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ ...

ஆணைக்குழுவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை சி.ஐ.டியில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆணைக்குழுவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை சி.ஐ.டியில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த அறிக்கைகள் ...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி காவலர் இல்லத்திற்கு தீ வைத்த நபர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி காவலர் இல்லத்திற்கு தீ வைத்த நபர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறி, மஹரகம நகரின் மையப்பகுதியில் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை ...

கிழக்கு மாகாணம் உட்பட 15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் உட்பட 15 மாவட்டங்களுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் ...

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம்; சுமந்திரன்

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம்; சுமந்திரன்

தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு இதற்கு எதிரான உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ...

“எனது மரணம் நிலைத்திருக்கும்”; இஸ்ரேலின் தாக்குதலில் காசா புகைப்பட பத்திரிகையாளர் குடும்பத்துடன் மரணம்

“எனது மரணம் நிலைத்திருக்கும்”; இஸ்ரேலின் தாக்குதலில் காசா புகைப்பட பத்திரிகையாளர் குடும்பத்துடன் மரணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி ...

ஈஸ்டர் தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

ஈஸ்டர் தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று (20) நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய ...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கம்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கம்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் செய்திக்கான நேர்காணலின் போது அவர் ...

ராமர் பாலத்தின் அருகில் சுற்றுலாவை மேம்படுத்தும் இலங்கை

ராமர் பாலத்தின் அருகில் சுற்றுலாவை மேம்படுத்தும் இலங்கை

இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள ராமர் பாலம் என்ற கருதப்படும் இடங்களில் இலங்கை தமது சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுத்துள்ளதாக இந்திய செய்தி ஒன்று ...

Page 46 of 755 1 45 46 47 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு