Tag: Battinaathamnews

ஒரு எம்.பிக்கு மாத்திரம் வாகனம் வழங்கியுள்ள அரசு; சபையில் தெரிவித்த பிரதமர்

ஒரு எம்.பிக்கு மாத்திரம் வாகனம் வழங்கியுள்ள அரசு; சபையில் தெரிவித்த பிரதமர்

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ...

அரசிடம் விவசாயிகள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசிடம் விவசாயிகள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை ...

அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின்நடவடிக்கையில் உடன்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் ...

காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ...

புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்

புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற விசேட ...

மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச ...

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சுற்றலாப் பயணிகள் அதிகளவு நடமாடும் இடமொன்றில் இரவு 10 மணிக்கு மேல் இசை ஒலிப்பதனை நிறுத்துமாறு பொலிஸார் ...

வவுனியாவில் பெண்களை தாக்கிவிட்டு தொலைபேசியை பறித்தவர்கள் கைது

வவுனியாவில் பெண்களை தாக்கிவிட்டு தொலைபேசியை பறித்தவர்கள் கைது

வவுனியா - ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ...

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்ற மாணவன்

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்ற மாணவன்

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் ...

ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

சமீபத்தில் படகு மூலம் இலங்கையை அடைந்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ...

Page 331 of 906 1 330 331 332 906
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு