அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் ...
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் ...
மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள ...
சில நாடுகள் நடுநிலை வகிப்பது குறித்து எங்களிடம் பேசுகின்றன. ஆனால், அவர்கள் போரை துவக்கிய அமெரிக்கா, இஸ்ரேலிடம் தான் பேச வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் ...
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ...
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி பதுங்கு குழியை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி. ...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான வரவு ...
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார். ...
சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று முன்தினம் (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் ...
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அரசாங்கத்திற்குத் தெரியாமல் எவ்வாறு நுழைய முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி ...
