Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

18 hours ago
in செய்திகள்

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று முன்தினம் (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான திரைக்கலைஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் பாலமுனை பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் மற்றும் கலாநிதி கே. இரகுபரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஒருங்கிணைப்பதில் றியாஸ் குரானா மற்றும் எழுகவி ஜெலீல் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். நன்றியுரையை விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.

மேலும், மொழித்துறைத் தலைவர் ஏ.எப்.எம். அஷ்ரஃப், பேராசிரியை சாதியா பௌஸர் மற்றும் விரிவுரையாளர் எம்.ஐ.எப். சப்னா ஆகியோரின் மேலான ஆலோசனைகள் நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க உதவியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு இலக்கியம், எழுத்து மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!
உலக செய்திகள்

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; பல விமானங்கள் இருந்ததாக தகவல்!

March 7, 2026
மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!
செய்திகள்

மட்டு செங்கலடியில் சுகாதார விதிமுறை மீறல்; உணவகம் மூடல், ரூ.70,000 அபராதம்!

March 7, 2026
ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”
உலக செய்திகள்

ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை; “எதிரி நாடுகளின் மீதான தாக்குதல் இனி வரும் நாட்களில் பலமடங்கு தீவிரமடையும்!”

March 7, 2026
அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக்கொலை; உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது

March 7, 2026
ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?
செய்திகள்

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம்; அமெரிக்கா, இலங்கைக்கு அழுத்தம்?

March 7, 2026
பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”
உலக செய்திகள்

பிற நாடுகளின் நடுநிலை முயற்சிக்கு ஈரான் பதில்: “அமெரிக்கா, இஸ்ரேலிடம் பேசுங்கள்!”

March 6, 2026
Next Post
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.