Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

5 months ago
in செய்திகள்

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று முன்தினம் (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான திரைக்கலைஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் பாலமுனை பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். நிகழ்வில் கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் மற்றும் கலாநிதி கே. இரகுபரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஒருங்கிணைப்பதில் றியாஸ் குரானா மற்றும் எழுகவி ஜெலீல் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். நன்றியுரையை விரிவுரையாளர் என். சுபராஜ் வழங்கினார்.

மேலும், மொழித்துறைத் தலைவர் ஏ.எப்.எம். அஷ்ரஃப், பேராசிரியை சாதியா பௌஸர் மற்றும் விரிவுரையாளர் எம்.ஐ.எப். சப்னா ஆகியோரின் மேலான ஆலோசனைகள் நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க உதவியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு இலக்கியம், எழுத்து மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
Next Post
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.