Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“மனிதாபிமான விழுமியங்களுக்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் எமது முதலிடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், எமது அணிசேரா கொள்கையை நாம் மிகவும் கவனமாகப் பாதுகாப்போம்,” என்று ஜனாதிபதி ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைதிக்கான அவசரத் தேவையைச் சுட்டிக்காட்டிய அவர், உலகம் முழுவதும் உள்ள சமூகங்கள் பாரிய மற்றும் சிக்கலான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடுமையான உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.

“அமைதிக்கான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஒரு நாடு என்ற ரீதியில், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது. எமது அனைத்து நடவடிக்கைகளும் உயிர்களைக் காப்பாற்றுவதையும் மனிதாபிமானம் மேலோங்குவதை உறுதி செய்வதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்ட ஈரான் நாட்டுக்குச் சொந்தமான IRIS Dena கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கை உதவியதையடுத்து, மற்றுமொரு ஈரானிய கப்பலான IRIS Bushehr திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு உதவி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள்

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.