முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதியில் தோட்டக்காணியில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ...










