Tag: Battinaathamnews

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு தொடர்பில் அனுராதபுர மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு தொடர்பில் அனுராதபுர மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி ...

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சமந்த வித்யாரத்ன

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சமந்த வித்யாரத்ன

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) ...

நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைவு

நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைவு

மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் ...

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளதுள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ...

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர். மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டர் ...

வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை இன்று செவ்வாக்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் ...

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய ...

சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள்; சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) ...

Page 336 of 900 1 335 336 337 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு