Tag: Srilanka

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் ...

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். ...

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ்; இலங்கை சுகாதார பிரிவின் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ்; இலங்கை சுகாதார பிரிவின் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் குறித்து இலங்கை சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் ...

ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை

ஒரு மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் குவிந்துள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார ...

நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைது ...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த விவகாரம்; வெளிநாடு செல்ல முயன்ற வியாழேந்திரனின் சாரதி கைது

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த விவகாரம்; வெளிநாடு செல்ல முயன்ற வியாழேந்திரனின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டி யினரால் ...

வாக்குமூலம் வழங்கிவிட்டு யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்

வாக்குமூலம் வழங்கிவிட்டு யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ...

சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்று,கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ...

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர். கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக ...

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையின் முன்னாள் வீராங்கனை

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையின் முன்னாள் வீராங்கனை

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் ...

Page 357 of 759 1 356 357 358 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு