அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்
அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் ...
அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் ...
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர ...
உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல ...
சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...
https://youtu.be/19gusFmwZp8
கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. ...
தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ...
பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் ...
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான் ...
