Tag: Battinaathamnews

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டது; விமல் வீரவன்ச கூறுகிறார்

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டது; விமல் வீரவன்ச கூறுகிறார்

இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் ...

வாழைச்சேனையில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

வாழைச்சேனையில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் ...

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார் என மனுஷ அறிவிப்பு

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார் என மனுஷ அறிவிப்பு

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ...

மன்னார் துப்பாக்கி சூடு விவகாரம்; பிரதான சந்தேகநபர் கைது

மன்னார் துப்பாக்கி சூடு விவகாரம்; பிரதான சந்தேகநபர் கைது

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற ...

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகள் கொள்வனவு செய்வதற்காக எனக்கூறி 18,520 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை ...

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் கடந்த இரண்டு ...

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள ...

போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் தங்கள் வீடுகளை நோக்கி நகரும் காசா மக்கள்

போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் தங்கள் வீடுகளை நோக்கி நகரும் காசா மக்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் ...

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் புதிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் புதிய தகவல்

வாகன இறக்குமதிக்கான தடை, எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் ...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசமான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு ஐ.எஃப்.ஐ.சி ...

Page 350 of 908 1 349 350 351 908
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு