Tag: Battinaathamnews

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு குருந்தூர் மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் ...

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

வவுனியா இறம்பைக்குளம் சந்தி A9 பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட இராணுவத்தளபதி

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட இராணுவத்தளபதி

இலங்கை இராணுவத்தின் விசேட படையணியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாதுரு ஓயா பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் ...

போர் பதற்றத்தால் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர்

போர் பதற்றத்தால் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர்

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை ...

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு; நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு; நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்

அரச ஊழியர்களுக்கான பேரிடர் கடனுக்கான உச்ச வரம்பு எல்லையை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, ...

பாடசாலை மாணவனின் உணவு பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்

பாடசாலை மாணவனின் உணவு பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்

கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு சென்ற உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ...

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் ...

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நளிந்த தெரிவு

இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நளிந்த தெரிவு

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளருமான நளிந்த ஜெயதிஸ்ஸ, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற ...

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்மமாக முறையில் மரணம்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்மமாக முறையில் மரணம்

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி நேற்று (09) இரவு சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த மரணம் ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது ...

Page 339 of 887 1 338 339 340 887
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு